நமது உணவு பழக்கவழக்கத்தால் ஏற்பட்டு வரும் விளைவுகள்

 


நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது...

 

இதோ,

 

1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருட்கள்

 

2 - டீ

 

3 - காபி

 

4 - வெள்ளைச் சர்க்கரை

 

5 - வெள்ளைச் சர்க்கரையில் செய்த இனிப்பு

 

6 - பாக்கெட் பால்

 

7 - பாக்கெட் தயிர்

 

8 - பாட்டில் நெய்

 

9 - சீமை மாட்டுப் பால்

 

10 - சீமை மாட்டுப் பால் பொருட்கள்

 

11 - பொடி உப்பு

 

12 - ஐயோடின் உப்பு

 

13 - அனைத்து ரீபைண்டு ஆயில்

 

14 - பிராய்லர் கோழி

 

15 - பிராய்லர் கோழி முட்டை

 

16 - பட்டைத் தீட்டிய அரிசி

 

17 - குக்கர் சோறு

 

18 - பில்டர் தண்ணீர்

 

19 - கொதிக்க வைத்தத் தண்ணீர்

 

20 - மினரல் வாட்டர்

 

21 - RO தண்ணீர்

 

22 - சமையலுக்கு அலுமினியப் பாத்திரங்கள்

 

23 - Non Stick பாத்திரங்கள்

 

24 - மைக்ரோ ஓவன் அடுப்பு

 

25 - மின் அடுப்பு

 

26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்

 

27 - சோப்பு

 

28 - ஷாம்பு

 

29 - பற்பசை

 

30 - Foam படுக்கை மற்றும் இருக்கை

 

31 - குளிர்பானங்கள்

 

32 - ஜஸ் கீரீம்கள்

 

33 - அனைத்து மைதாப் பொருட்கள்

 

34 - பேக்கரி பொருட்கள்

 

35 - சாக்லேட்

 

36 - Branded மசாலாப் பொருட்கள்

 

37 - இரசாயன கொசு விரட்டி

 

38 - AC

 

39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.

 

40 - பிஸ்கட்டுகள்

 

41 - பன்னாட்டு சிப்ஸ்

 

42 - புகைப்பழக்கம்

 

43 - மதுப்பழக்கம்

 

44 - சுடு நீரில் குளிப்பது

 

45 - தலைக்கு டை

 

46 - துரித உணவுகள்

 

47 - குளிர் பெட்டியில் வைத்த அனைத்து உணவுப் பொருட்கள்

 

48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலைப் பொருட்கள்

 

49 - ஆங்கில மருந்துகள்

 

50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்

 

51 - உடல் உழைப்பு இல்லாமை

 

52 - பசிக்காமல் உண்பது

 

53 - அவசரமாக உண்பது

 

54 - மெல்லாமல் உண்பது

 

55 - இடையில் தண்ணீர் குடிப்பது

 

56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமணப் பொருட்கள்

 

57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்

 

58 - அறியாமை

 

59 - சுற்றுச்சூழல் மாசுபாடு

 

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்

 

அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது.

 

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையில் தான் நோய்கள் உருவாகிறது

 

உயிர் பிழைக்க ஒரே வழி

 

இயற்கைக்கு திரும்புவது மட்டுமே...

 

குணமாகும் இடங்கள்.

---------------------------------------

 

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது

 

இதோ,

 

1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருட்கள்

 

2 - மூலிகைத் தேனீர்

 

3 - சுக்கு மல்லிக் காபி

 

4 - பனங்கருப்பட்டி

 

5 - பனங்கற்கண்டு

 

6 - வெல்லம்

 

7 - கரும்புச் சர்க்கரை

 

8 - இதில் செய்த இனிப்புகள்

 

9 - நாட்டு பசும் பால்

 

10 - நாட்டு பசு தயிர்

 

11 - நாட்டு பசு நெய்

 

12 - நாட்டு பசும்பால் பொருட்கள்

 

13 - இந்துப்பு

 

14 - கல் உப்பு

 

15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்

 

16 - நாட்டுக் கோழி

 

17 - நாட்டு கோழி முட்டை

 

18 - பட்டைத் தீட்டப்படாத அரிசி

 

19 - வடித்த சோறு

 

20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்

 

21 - பச்சைத் தண்ணீர்

 

22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்

 

23 - மழை நீர்

 

24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்

 

25 - இரும்புப் பாத்திரங்கள்

 

26 - விறகு அடுப்பு

 

27 - பயோ கேஸ் அடுப்பு

 

28 - சத்துமாவுக் கலவை

 

29 - குளியல் பொடி

 

30 - சிகைக்காய் பொடி

 

31 - இயற்கைப் பற்பொடி

 

32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை

 

33 - கோரைப்பாய்

 

34 - பழச்சாறுகள்

 

35 - நாட்டுப் பசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்

 

36 - சிறுதானியம், அரிசித் திண்பண்டங்கள்

 

37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்

 

38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்

 

39 - இயற்கை கொசு விரட்டி

 

40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்

 

41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு

 

42 - நம் நாட்டு சிப்ஸ்கள்

 

43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்

 

44 - குளிர்ந்த நீரில் குளிப்பது

 

45 - இயற்கை ஹேர் டை

 

46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்

 

47 - மண் பானை குளிரூட்டி

 

48 - பச்சை கொட்டைப் பாக்கு

 

49 - மரபு மருத்துவங்கள்

 

50 - உடல் உழைப்பு

 

51 - பசித்து உண்பது

 

52 - மெதுவாக சுவைத்து உண்பது

 

53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது

 

54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்

 

55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது

 

56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப் பொருட்கள்

 

57 - உயிர் பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்

 

58 - புத்திக்கூர்மை

 

59 - சுற்றுச்சூழல் தூய்மை

 

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி

 

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது...

 

உங்களின் உணவு முறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பது தான் நிதர்சனமான உண்மை

 

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்

 மிக்ஸி வந்தது;

 

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்

 கிரைண்டர் வந்தது;

 

 உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்

 குக்கர் வந்தது;

 

 விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்

 கேஸ் அடுப்பு வந்தது;

 

 வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்

 மசாலா பொடி வந்தது;

 

 பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்

 பிரிட்ஜ் வந்தது;

 

 மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்

 வீடியோ கேம் வந்தது;

 

 பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது

 டி.வி. வந்தது;

 

இயற்கையை மட்டும் நாம் நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

 

இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்...

 

முடிந்தவரை இயற்கையைச் சார்ந்து வாழ்வோம்..

 

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

 

1. சர்க்கரை நோய் வந்தது

 

2. இரத்தக் கொதிப்பு வந்தது

 

3. புற்றுநோய் வந்தது

 

4. மாரடைப்பு வந்தது

 

5. ஆஸ்துமா வந்தது

 

6. கொழுப்பு வந்தது

 

7. அல்சர் வந்தது                                                    

 

இவ்வுளவு வந்தும்

நமக்கு புத்தி வந்ததா ??  வரலையே  !!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021