இடுகைகள்

விழிப்புணர்வுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீர்திருத்தபத்திரம் *அல்லது* *பிழைத்திருத்தல் *பத்திரத்தினை* *பற்றிய சில* *தகவல்கள்.Rectification Deed

படம்
*S.முருகேசன்* 🍒🍒🍒🍒 *பத்திரம் எழுதும் போது சிலர் தவறுதலாக ஏதாவது பிழைகள் போடுவது இயல்பானது ஆனால் அதை சரி செய்ய முடியுமா என்பது தான் கேள்வி ஆம் முடியும் அது எப்படி என்ன மாதிரியான பிழைகளை திருத்த முடியும்* *நம்முடைய பததிரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம்,சீர்திருத்தப் பத்திரம்( RECTIFICATION DEED) என்றும் கூறலாம்* *செடில்மெண்ட், கிரயம் ,பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம் அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.* *நம்முடைய பத்திரத்தில்  சதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழைத்திருத்தல் இருக்கிறது.* *பத்திரத்தில் திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள்*. *பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள* *பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றா...

புதிதாக வீடு கட்டுவோர்க்கான வாஸ்து_குறிப்புகள்

படம்
1. வீட்டுமனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும். 2. வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். 3. மழைநீர் ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. 4. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது. 5. வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது. 6. மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும். 7. வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும். 8. வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும். 9. தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும். 10. வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும...

சமையலில் செய்யக்கூடாதவை.

படம்
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. * பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. * பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. #காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது. காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும். கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும...

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை...

படம்
  நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது மனையையோ அளக்க  முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை... குறிப்பாக நிலவரைபடம்    FMB பற்றி தெளிவாக  நமக்குத் தெரிவதில்லை  அது நமக்கு புரியாத  ஒரு புதிராகவே இருக்கிறது. எனவே ஒரு நிலத்தை எப்படி  அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்  FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.. சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் : 1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும். 2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE). 3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள். 4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும். 5. இரண்டு G லைனில் ஏத...

அனைத்து அரசு ஊழியர்களின் கவனத்திற்கு NHISகாப்பீட்டுத்தொகை அறிந்ததும் அறியாததும்

படம்
*கோவை மாவட்டம் அன்னூர் காவல்நிலைய தலைமை காவலர் திரு.செல்வராஜ் அவர்களுடைய துணைவியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000.* *இதில் நமது NHIS ரூ.1,70,000 மட்டும் காப்பீட்டுத் தொகையாக அனுமதித்தது.* *அதற்குமேல் தர மறுத்து விட்டது.* *தலைமை காவலர் திரு.செல்வராஜ் அவர்கள்,கோவை மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவரது தொடர் முயற்சியினால் சாதகமானதீர்ப்பு பெறப்பட்டது.* *தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு,* *_அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும், மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது._* *_நமது மருத்துவ செலவுகள், அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் NHIS ஏற்கவேண்டும்._* (தங்கும் அறை, சிகிச்சை மேற்கொள்பவருக்கான உணவு ,மருந்து , மருத்துவ சிகிச்சைக்கான செலவு இவை அனைத்தும் இதில் அடங்கும்) *01.07.2016 முதல் 30.06.2020 வரை ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை பெற அனைவருக்கும் உரிமை உண்டு.* *அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்தது எனவே விழிப்புடன் இருக்கவும்.* *ஒரு சில அறுவை சிகிச்சை...

பட்டா தொடர்பான அரிய தகவல்கள் (INFORMATION ABOUT PATTA)

படம்
  பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம்  : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்காரர்கள் தாமே மேற்கொள்ளும் நடவடிக்கை (உரிமையை தாமே மாற்றுவது) 2. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலோ அல்லது வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் விற்பனையின் மூலமான நடவடிக்கை (கட்டாய உரிமை மாற்றம்) 3. ஒருவருக்கு பின் ஒருவர் என்ற வாரிசுரிமை மூலமான அடிப்படையில் (வாரிசுரிமை மாற்றம்) தமிழ்நாட்டில் பொதுமக்கள் பட்டா பெறுவதற்கும், பட்டா மாற்றம் செய்வதற்கும் தமிழக அரசு சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கி...

ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!

படம்
  1.முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும். Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர். 2.Double Document நிலம். Power of attorney(POA) double document  அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும். POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள். அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட். 3.உயில் பத்திர நில double document. உயில் ம...

உங்க போன் திருடப்பட்டால், PhonePe, Google Pay, Paytm அக்கவுண்ட் ப்லோக் செய்வது எப்படி?

படம்
இந்தியாவில், Paytm, Google Pay, PhonePe மற்றும் பிற ஆப் போன்ற UPI சேவைகள் எங்கள் பழக்கமாகவும் தேவையாகவும் மாறிவிட்டன. UPI சேவைகளை வழங்கும் ஆப் எவ்வாறு block செய்யலாம் UPI அக்கௌன்ட் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.   உங்கள் போன் திருடப்பட்டால், அது போன் இழப்பது மட்டுமல்ல. இன்றைய காலகட்டத்தில், உங்கள் Wallet மற்றும் பிற முக்கியமான தகவல்களை சேமிப்பதற்கான மிக முக்கியமான வழியாகவும் போன் மாறிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், கட்டண ஆப் அணுக உங்கள் போன் உள்ள வங்கி ஆப் யாரும் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்ற அச்சம் உள்ளது. இந்தியாவில், Paytm, Google Pay, PhonePe மற்றும் பிற ஆப் போன்ற UPI சேவைகள் எங்கள் பழக்கமாகவும் தேவையாகவும் மாறிவிட்டன. பெரும்பாலான பயனர்கள் போனில் இந்த ஆப் ஏதேனும் ஒன்றை வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் டிவைஸ் திருடப்பட்டு வேறொருவருடன் வைத்திருந்தால், அதை அணுகுவதன் மூலம் வேறு யாராவது அதை தவறாக பயன்படுத்த கூடாது என்ற ஆபத்தும் உள்ளது. இந்த இடுகையில், இந்த UPI  சேவைகளை வழங்கும் ஆப் எவ்வாறு bloc செய்யலாம்.  என்பதை படிப்படியாக நாங்கள் உங்களுக்குக் கூற...

ஸ்மார்ட் ரேசன் கார்டில் உள்ள 5 வகை குறியீடுகளுக்கான அர்த்தம்

படம்
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கும் முன்பு ரேசன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும்,  தமிழக அரசின் பயன்கள் மற்றும் சலுகைகள் உரிய மக்களை சென்றடைய வேண்டியும் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் தான் ’ஸ்மார்ட் ரேசன் கார்டு’ ஆகும். இந்த ரேசன் கார்டு 5 வகைகளை கொண்டுள்ளது. அதாவது குடும்பத்தின் வருவாயை பொறுத்து இந்த ரேசன் கார்டுகள் இருக்கும் என்று தெரிகிறது.    இந்த ரேசன் கார்டுகள் பார்க்க ஒன்றுபோல் இருந்தாலும், இதில் சில குறியீடுகள் உள்ளன. அதனை அந்த குறியீடுகள் குறித்த அர்த்தம் இதில் அறிந்து கொள்ளலாம். webdunia 1) PHH: ரேசன் கார்டில் PHH என்று குறிப்பிட்டிருந்தால் நியாய விலைக்கடையில் இதன் பயனாளர்கள் அரிசி, உட்பட அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம்.தமிழகத்தில் இந்த ரேசன் கார்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை: 76, 99. 940 ஆகும். 2) PHH - AAY : இந்தக்குறியீடு ரேசன் கார்டில் இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் இந்த ரேசன் கார்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை: 18,64,000 3) NPHH: இந்த குறியீட்டு ரேசன் கார்டில் உள்ளவர்கள் நியாயவ...

கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் பதிவிறக்கம் செய்திட மிக எளிய நடைமுறை..

படம்
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் (கொரோனா அல்லது கோவாக்சின் எதுவாக இருந்தாலும்) கீழ்க்கண்ட பதிவில் இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி தாங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான அரசு சான்றிதழை உங்களது மொபைலில் நீங்களே  டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். *கொரோனா தடுப்பூசி💉 (CoWin) வாட்சப் எண் :* *9013151515* *என்ற எண்ணை தங்கள் அலைப்பேசி தொடர்பில் சேர்க்கவும்.* *பின்னர் தடுப்பூசி செலுத்தும் போது நீங்கள் கொடுத்த உங்களுடைய அலைப்பேசி வாட்சப் எண் மூலம் தடுப்பூசி வாட்சப் எண்ணிற்கு (9013151515)* *"Download Certificate" என்று செய்தி தகவல் அனுப்பவும்.* *(தடுப்பூசி போடும்போது கொடுக்கப்பட்ட எண்ணும், வாட்சப் எண்ணும் ஒரே எண்ணாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரே எண்ணாக இல்லையெனில் தங்களின் வாட்சப் எண்ணில் யாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அவரின் தடுப்பூசி செலுத்திய சான்றே வரும்.)* *பின்னர் உங்கள் கைபேசிக்கு வரும் OTP எண்ணைப் பதிவிடவும்.* *30 வினாடிகளுக்குள் உங்கள் பெயர் அலைப்பேசி வாட்சப் திரையில் வரும். அதன் பின் எண் 1 ஐ பதிவிடவும்.* *இப்போது உங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று வாட்...

1906-என்கிற எண்ணின் அத்தியாவசியம் பற்றி நம்மில் எத்தனை நபர்களுக்குத் தெரியும்

படம்
 ஞாயிற்றுக்கிழமை எனக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவம் ஏற்பட்டது.  நான் எரிவாயு சிலிண்டரை மாற்ற வேண்டியிருந்தது.  புதிய சிலிண்டரை இணைத்து இயக்கிய போது, ​​நான் வாயு கசிவதை உணர்ந்தேன்.  நான் புதியதாக மாற்றிய எரிவாயு சிலிண்டரின் திறப்பானை Lock செய்து மூடிவிட்டேன். உடனடியாக  நான் ஒன்று அல்லது இரண்டு ஏரியா ஏஜென்சிகளை அழைத்தேன், ஆனால் அது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர்கள்  திங்களன்று ரிப்பேர் செய்ய ஆட்கள் வருவார்கள் என்று சொன்னார்கள்.  ஏதேனும் அவசர எண் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்பினேன், எனவே Google ஐ முயற்சித்தேன்.  கூகிள் *1906* என்ற என்னை அழைக்கச் சொல்லி காண்பித்தது.  நான் *1906* என்ற எண்ணிற்கு முயற்சித்தேன்.  ஒரு பெண்மணி தொலைபேசியை எடுத்து  பேசினார்.  என் பிரச்சினையை அவரிடம் விளக்கினேன்.  ஒரு மணி நேரத்திற்குள் ஒரு நபர் பணிக்கு வருவார் என்று அவர் கூறினார்.  வருகைக்கு கட்டணம் ஏதும் இல்லை என்றும், ஒரு வேளை குழாய் (Tube) மோசமாகிவிட்டால் ஒழிய நான் அவருக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார். எனக்கு ஆச்சரி...

ஷாக் கொடுக்கும் கரண்ட் பில்.. தவறு நடப்பது எங்கே? மின்கட்டணம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

படம்
  article-about-Electricity-bill-issue மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை, இருந்தும் மின் கட்டணம் வழக்கத்தை விட மிக அதிகமாக வந்துள்ளது என்ற புகார்கள் 14 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களிடமிருந்து மின் சேவை மையமான மின்னகத்திற்கு வந்துள்ளது. வழக்கம்போல் 2 மாதங்களுக்கு ஒருமுறை ரீடிங் எடுக்காததால், மின்கட்டணம் உயர்ந்துள்ளதாக நுகர்வோர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றன. நுகர்வோரின் குற்றச்சாட்டு குறித்தும், மின்வாரியத்தின் விளக்கம் பற்றியும் பார்க்கலாம். இந்த நிலையில், மதுரையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 800 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்த ஒரு வருவர், தற்போது 11 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பதாக புகார் அளித்துள்ளார். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், ஆயிரத்திற்குள் கட்டணம் செலுத்தி வந்த பலருக்கும் 6000 ரூபாய் வரை கட்டணம் வந்துள்ளது. இந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், வழக்கத்தை விட மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக 14 லட்சத்திற்கும் அதிகமான மின் நுகர்வோர் புகார் அளித்துள்ளனர். வழக்கமாக 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்கணக்கெடுப்பு நடைபெறும். இந்த கணக்கீடு ஓரிரு ந...

கரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை: சுகாதாரத்துறை எச்சரிக்கை

படம்
  கரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார் .   நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறைந்து வந்த நிலையில் , கடந்த ஒரு வாரமாக சில மாநிலங்களில் நோய்த் தொற்றின் பரவல் அதிகளவில் கண்டறியப்பட்டு வருகின்றது .   இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த லவ் அகர்வால் கூறியது :   உலகளவில் கரோனா பரவல் அதிகரித்து வருகின்றது . அதேபோல , இந்தியாவிலும் கரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை . நாட்டில் உள்ள 18 மாவட்டங்களில் 47.5 சதவீத பாதிப்புகள் பதிவாகி வருகின்றன . அதில் , கேரளத்தை சேர்ந்த 10 மாவட்டங்கள் அடங்கும் .   மேலும் , கடந்த ஜூன் 1- ல் 279 மாவட்டங்களில் 100 க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவான நிலையில் , தற்போது 57 மாவட்டங்களில் மட்டுமே பதிவாகின்றன . 222 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது . கேரளம் , மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 44 மாவட்டங்களில் கரோனா உறுதியாகும் விகிதம் 10 சதவீதத்...

LICன் புதிய காப்பீட்டு திட்டம் ரூ.28 லட்சம் முதிர்வு தொகைக்கு எவ்வளவு முதலீடு செய்யணும்.. !

படம்
  எல்ஐசியின் அசத்தல் திட்டம்.. ரூ.28 லட்சம் முதிர்வு தொகைக்கு எவ்வளவு முதலீடு செய்யணும்.. ! இன்சூரன்ஸ் என்றாலே நமக்கு நியாபகம் வருவது என்ன? எல்ஐசி தான். அந்தளவுக்கு இன்சூரன்ஸ் திட்டங்கள் பிரபலமானவை. மேலும் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதால் நம்பகத்தன்மை உள்ள ஒரு நிறுவனமாகும். இன்சூரன்ஸ் என்றாலே பொதுவாக அவசர காலத்தில் உதவும் ஆபத்பாந்தவானாக இருக்கும். அந்த வகையில் எல் ஐ சி பல வகையான திட்டங்களை வழங்கி வருகின்றது. ரைடர் பாலிசி ரைடர் பாலிசி வசதியுண்டா? அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எல்ஐசியின் ஜீவன் பிரகதி திட்டமாகும். இந்த திட்டம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயுள் காப்பீட்டினை அதிகரிக்கும். இது விபத்து காப்பீடு மற்றும் செயல்திறன் இழப்புக்கு ரைடர் பாலிசி வசதியும் உண்டு.  கடன் வசதி கடன் வசதி கடன் வசதியும் உண்டு இந்த பாலிசி எடுத்து மூன்று வருட பிரீமியங்கள் செலுத்திய பிறகு கடன் வசதியும் உண்டு. அதே போல மூன்று ஆண்டுகள் பிரீமியம் செலுத்திய பிறகு சரண்டர் செய்தும் கொள்ளலாம்.  வரி சலுகை வரி சலுகை வரிசலுகை உண்டா? வருமான வரி பிரிவு 80C - சின் படி சலுகை உண்டு. முதிர்வு தொகைக்கு...