இடுகைகள்

தமிழ்நாட்டு மாவட்டங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதுச்சேரி மாவட்டம் (PUTHUCHERI DISTRICT)

படம்
  புதுச்சேரி ஒன்றியப் பகுதி தற்போது பாண்டிச்சேரி, புதுவை எனவும் அழைக்கப்படுகின்றது. சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது. முன்பு இந்த நகரம் பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. ஆந்திர மாநிலத்தின், காக்கி நாடாவுக்கு அருகாமையில் உள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையில் உள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகில் உள்ள மாஹே நகரும், இந்த மாநிலத்தின் ஆட்சிப் பகுதிகளாக விளங்குகின்றன. இம்மாநிலம் நான்கு மாவட்டங்களைக் கொண்டுள்ளது. புதுச்சேரி  மாவட்டம் புதுச்சேரி மாவட்டம் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். முன்னதாக பாண்டி என சுருக்கமாக அழைக்கப்பட்ட இந்த நகரம் 2006ஆம் ஆண்டிலிருந்து புதுச்சேரி என அழைக்கப்படுகிறது. பின்னர் புதுவை என்று அழைக்கப்படுகிறது. புதுச்சேரி மாவட்டம் 290 ச.கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 735,332 ஆகும். புதுவை மாவட்டத்தில் உள்ள வட்டங்கள் 1. புதுவை  ...

வேலூர் மாவட்டம் (VELLUR DISTRICT)

படம்
  வேலூர் மாவட்டத்தின் சிறப்பு              வேலுர் மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும் , பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சி பகுதிகளையும் , இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்களையும் கண்கவர் சுற்றுலாதலங்களையும் , பக்தி பரவசமூட்டும் ஆன்மிக திருக்கோயில்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது . ஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வு மையம் இங்கு உள்ளது . காவலுர் , உலகப்புகழ் பெற்ற கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை , ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி , வேலூர் கோட்டை மற்றும் அகழி , வளர்ந்து வரும் வனவிலங்கு சரணாலயமான அமிர்திகாடு ஆகியவை மாவட்டத்தின் சிறப்புகள் .   2011 இல் இம்மாவட்டத்தில்     தலைநகரம் வேலூர்மக்கள் தொகை 3,928,106 கல்விஅறிவு விகிதம் 79.65 மூஆண்கள் 1,959,676 பெண்கள் 1,968,430 அடர்த்தி 1077 ச . கி     வரலாறு :    1799 இல் தோற்கடித்த போரில் உயிரிழந்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை உள்ளது . இந்நினைவிடம் வேலூர் கலகத்திற்கும் சாட்சியாக இர...