மருதநாயகம் (MARUTHANAYAGAM)
பெயர் : மருதநாயகம் இயற்பெயர் : முகமது யூசுப் கான் பிறப்பு : கி.பி.1725 இறப்பு : 15-10-1764 இடம் : பனையூர், இராமநாதபுரம், தமிழ்நாடு வகித்த பதவி : சமூகப் போராளி, அரசியல்வாதி வாழ்க்கை வரலாறு முஹம்மத் யூசுப் கான் அவர்களே இந்திய வரலாற்றில் மருதநாயம் என்று அடையாளப்படுத்தப்டுத்தப்படுகிறார்கள். ஆயுதங்கள் துளைக்காத உடலைக்கொண்ட ஒரு மனிதன் 18ம் நூற்றாண்டில் வாழந்த ஒரே மனிதன் 18ம் மட்டுமே என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார். இந்தியாவின் தமிழ்நாடு ராமநாதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டில் பிறந்தார். மருதநாயகத்தின் குடும்பத்தினர் இந்து வேளாளர் குலத்தை சேர்ந்தவவர்கள். மருதநாயகம் என்று அழைக்கப்படும் யூசுபப் கான் அவர்கள் சிறுவயதில் முகம்மது கமல் என்ற இராணுவ வைத்தியரால் வளர்க்கப்பட்டர். மருதநாயகம் என்ற அழைக்கப்படும் முஹம்மத் யூசுப் கான் அவர்கள் சிறுவயது முதல் யோகா, வர்மக்கலை ஆகிய துறைகளில் ஆழமான பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்....