இடுகைகள்

சுற்றுலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோவையிலிருந்து தாஜ்மஹாலுக்கு சிறப்பு விமான சுற்றுலா: ஐஆர்சிடிசி சார்பில் முன்பதிவு தொடக்கம்

படம்
  இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ( ஐஆர்சிடிசி ) சார்பில் கோவையில் இருந்து தாஜ்மஹாலுக்கு விமானம் மூலம் சுற்றுலா செல்வதற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது .   இதுதொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : ரயில் மூலம் மட்டுமல்லாமல் விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை ஐஆர்சிடிசி செயல்படுத்து வருகிறது . அதன் ஒருபகுதியாக , பாரத தரிசன சிறப்பு ரயில் மூலம் கோவா , சர்தார் படேல் சிலை , ஜெய்ப்பூர் , டெல்லி , ஆக்ரா ( தாஜ்மஹால் ) மற்றும் ஹைதராபாத் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .   12 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா பயணத்துக்கான ரயில் மதுரையில் இருந்து ஆகஸ்ட் 15- ம் தேதி புறப்படுகிறது . இதற்கு பயணத்துக்கு கட்டணமாக ரூ .12 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .   இதுதவிர , திருப்பதி , காளஹஸ்தி ஆகிய இடங்களுக்கு செல்லும் மூன்று நாட்கள் சுற்றுலா பயணத்துக்கான ரயில் ஆகஸ்ட் 27- ம் தேதி கோவையிலிருந்து புறப்படுகிறது . இந்த ரயில் திருப்பூர் , ஈரோடு , சேலம் வழியாக செல்லும...

தித்திக்கும் திருநெல்வேலி அல்வாவின் வரலாறு

படம்
அல்வா_நெல்லையின்".......🌷         பழைய நினைவுகள்.....✍️ அல்வாவின் மணத்தை....        பொறுமையாகப் படித்து சுவையுங்கள்..🙏 ********     ********    ********    ********   ********    திருநெல்வேலி ரயில் நிலையம்......     #வீராபுரம்_ஜங்ஷன்"....என்று அழைக்கப்பட்டது உங்களில் எத்தனைபேருக்குத் தெரியும்....? ""வீரராகவபுரம்"" கிராமம்தான்          அந்தப்பகுதி.🙏 #வீராபுரம் என்றாலேயே முதலில் நினைவுக்கு வருவது இப்போது ""ஸ்மார்ட் சிட்டிக்காக"" இடிக்கப்பட்ட ""சென்ட்ரல்பஸ்ஸாண்ட்""தான்.  அப்போது வேய்ந்தான்குளம் பஸ்டாண்டெல்லாம் கிடையாது.   வண்ணார்ப்பேட்டை புறவழிச்சாலையும் கிடையாது.  சென்னை, மதுரை, நாகர்கோயில், தென்காசி என்று எங்கே போக வேண்டுமானாலும் வீராபுரம் பஸ்டாண்டு வந்தாக வேண்டும்.  எப்போதும் ஜகஜோதியாக ஜேஜே என்று இருக்கும். மாலை 5 மணிக்கு மேல் சென்னைப் பேருந்துகள் சாரைசாரையாய் கிளம்பும்.   திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தின் அல்ட்ரா டீல...

திருநெல்வேலி சுலோச்சன முதலியார் பாலத்தின் வரலாறு

படம்
  தமிழரின் ஈகை குணம். பாராட்டுவோம் .1836-ஆம் ஆண்டு நெல்லை கலெக்டர் ஆர்.ஈடன் எழுதியிருந்த குறிப்பிலிருந்து  திருநெல்வேலி-பளையங்கோட்டை இரட்டை நகரங்கள். இரண்டிற்கும் இடையில் 800 அடி அகலம் உள்ள தாமிரபரணி ஆறு. ஏப்ரல்-மே மாதங்கள் தவிர, ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டோடும்.ஆற்றைக் கடந்திடப் படகில்தான் பயணித்திடல் வேண்டும்.  படகிற்காகப் பலமணி நேரம் காத்திருத்தல் வேண்டும். குழுவாகச் செல்வோர் எல்லோரும் ஒன்றாக ஒரே நேரத்தில் சென்றுவிட முடியாது.  படகில் இடம் பிடித்திட, முதலில் பயணிக்க லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வாடிக்கையாகிவிட்ட சமாச்சாரங்கள். சமூகவிரோதிகளின் திருவிளையாடல்களுக்குப் பஞ்சமிருக்காது. களவும்,கலகமும், குழப்பமும் பழகிவிட்ட நடைமுறை. 1840-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 10-ஆம் நாள் இரவு: E.P.தாம்சன் ஜில்லா கலெக்டராகப் பொறுப்பேற்று 5 நாட்கள் ஆன நிலை. தாமிரபரணிப் படகுத் துறையில் குழப்பம்; கலகம்; நாலைந்து கொலைகள்; எனவே, கலெக்டர் தூங்காமல் தவித்துக்கொண்டிருந்தார்.  நெல்லை-பாளை நகரங்களுக்கிடையே பாலம் ஒன்றிருந்தால்......சிந்தித்துக் கொண்டெ உறங்கியும் போனார். கேப்டன் பேபர், ...