இடுகைகள்

சதாவதானி செய்குத்தம்பி பாவலர் (SATHAVATHANI SEYGUTHAMBI PAVALAR)

படம்
  பெயர் : சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பிறப்பு : 31-07-1874 இறப்பு : 13-02-1950 பெற்றோர் : பக்கீர் மீரான் சாகிபு , அமீனா அம்மையார் இடம் : நாகர்கோவில் , தமிழ்நாடு வகித்த பதவி : தமிழ் புலவர்     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   சதாவதானி செய்குத்தம்பி பாவலர் தமிழ்ப் பெரும் புலவர் . சீறாப்புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவர் . கோட்டாற்றுப்பிள்ளைத்தமிழ் , அழகப்பாக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும் , சில நாடக நூல்களையும் எழுதியவர் . கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் சதாவதானம் என்னு கலையில் சிறந்து விளங்கியவர் .   இளமைப் பருவம்   நாஞ்சில் நாட்டு கோட்டாறு பகுதியில் இடலாக்குடியில் அமீனா அம்மையாருக்கும் பக்கீர் மீரான் சாகிபுக்கும்மூன்றாவது மகவாக 1874 ஜூலை 31 இல் பிறந்தார் .   அக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாளப் பள்ளிகளே நடந்து வந்தன . பிற்காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் ...

Today History : 08.09.2021

படம்
    முக்கிய நிகழ்வுகள் :-   1926 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி நாடுகளின் கூட்டமைப்பில் (League of Nations) ஜெர்மனி சேர்ந்தது .   1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி யுகொஸ்லாவியாவிடம் இருந்து மசடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது .   1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி ஆசிய தொழில்நுட்பக் கழகம் , பாங்காக் நகரில் நிறுவப்பட்டது .     முக்கிய தினம் :-   தேசிய கண் தான தினம் 👀 இந்தியாவில் தேசிய கண் தான தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது . இந்நிகழ்வு ஆகஸ்ட் 25- ல் ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 8- ல் முடிவடைகிறது . இக்காலக்கட்டத்தில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் , ஊக்குவிக்கும் வகையிலும் , இந்திய அரசு சார்பில் கடைபிடிக்கப்படுகிறது .     உலக எழுத்தறிவு தினம் 📝 உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக செப்டம்பர் 8 ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது...

வாண்டாயத் தேவன் (VANADAYA THEVAN)

படம்
  பெயர் : வாண்டாயத் தேவன் இடம் : சிவகங்கை , இராமநாதபுரம் , தமிழ்நாடு வகித்த பதவி : அரசர் , விடுதலைப் போராட்ட வீரர்     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   கொல்லங் கொண்டான் சமீனைச் சேர்ந்த பாளையக்காரர் வாண்டாயத் தேவன் . ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில் , நெல்கட்டுஞ்செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான இவர் பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார் .   முதற்போர் :   இவர் பூலித்தேவருக்கு உதவியதால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள் . ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது . அந்த படையை மேஜர் பிளின்ட் மற்றும் கேப்டன் பெயிண்டர் போன்ற பரங்கித் தளபதிகள் வழிநடத்திச் சென்றனர் . 1766 ல் நெல்லையிலிருந்து வந்த அந்த இரண்டு தளபதிகளின் படைகளை வாண்டாயத் தேவன் எதிர்த்து நடத்திய போரை வரலாற்றாளர்கள் முரட்டுத்தனமான போர் என்று கூறுகின்றனர் . பரங்கிப்படை அப்படி ஒரு தாக்குதலை அதுவரை கண்டதில்லை எனக் கூறப...