இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புண்கள் குணமாகும் மருந்து படித்து பயன் அடையலாம்.அன்பு தோழர்களே...

படம்
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.! நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும். மேலும் விபரங்கள் கீழே.!                👇👇👇👇 சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு  மருத்துவாிடம் சென்றால், சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,  காலில் இருந்தால்  காலை துண்டித்து விடுவதும்,  தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை. காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,  எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,  புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா். எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்...

புற்றுநோய், மஞ்சள் காமாலை, சர்க்கரை வியாதியை குணப்படுத்த இந்த ஒரு காய் போதும்

படம்
  நமது முன்னோர்கள் ஆரோக்கியமாய் வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் அவர்களின் உணவுமுறை. நாம் இப்போது முப்பது வயதுகளிலியே சர்க்கரைநோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாவதும் நமது உணவுமுறையால்தான். இயற்கை நமக்கு எண்ணற்ற கொடைகளை தந்திருக்கிறது, அதை முன்னோர்கள் மதித்து செயல்பட்டதால்தான் அவர்களால் ஆரோக்கிய வாழ்வு வாழ முடிந்தது. இயற்கையை மதிக்காததன் விளைவு இன்று நம் வருமானத்தில் பாதி மருத்துவ செலவிற்கே செல்கிறது. 8 Health Benefits of Momordica ஆந்திரா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது அதலைக்காய் என்னும் அற்புத மருந்து. அதலைக்காய் பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரு காய் உங்களை சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் என்றால் நம்புவீர்களா? ஆனால் இது பாதுகாக்கிறது என்பதுதான் உண்மை. அதலைக்காய் இந்தியாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காய் பாகற்காய் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரமாகும். இதிலுள்ள சத்துக்கள் நம்மை பலவகையான நோய்களில...

பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காகப் பொதுவெளியில் எப்படி வேண்டுமானாலும் பேசிவிட முடியாது: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

படம்
*தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாமா என கண்டனம் தெரிவித்தனர்.* *நாம் தமிழர் கட்சியின் பொன்னமராவதி தொகுதி பொறுப்பாளர் மேலைச்சிவபுரி முத்துராமன். இவர் கடந்த அக்டோபர் 24ம் தேதி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்தும் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி குறித்தும் அவதூறு கருத்துக்களை பேசினார்.* *அவரது பேச்சை சமூக வலைதளத்தில்பலரும் பகிர்ந்த சூழலில்,திமுகவின் திருமயம் தொகுதி சமூக வலைதளப் பிரிவு பொறுப்பாளரான ஆலவயல் முரளி சுப்பையா, பொன்னமராவதி காவல் நிலையத்தில் முத்துராமன் மீது புகார் அளித்தார்.புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது./* *இதையடுத்து, தலைமறைவான முத்துராமன், தனக்கு முன் ஜாமீன் கோரி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு ...

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ₹5000' - அரசின் புதிய அறிவிப்பு என்ன சொல்கிறது?

படம்
*பொதுவாக, சாலையோரத்தில் விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனையில் சேர்க்க, சில காரணங்களுக்காக பொதுமக்கள் தயக்கம் காட்டி வருவார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்கி பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.* *அதன்படி, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்குக் கொண்டு வந்து சேர்த்து உதவிபுரியும் நபரை ஊக்குவிக்கும் வகையில்  சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மக்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.* *இந்நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்ப்பவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என தமிழக அரசும் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், `ஒரு விபத்து நடந்த பின்னர் துளியும் தாமதிக்காமல் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டிய, உயிர் காக்கும் பொன்னான நேரத்தில் (Golden Hour), சாலை விபத்தில் பாதிக்கப்பட்டரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000/- பரிசாக வழங்கப்படும்' என அறிவித்துள்ளது.* *இத்திட்டத்தின் அடி...

ஆயுட்காலம் குறைந்து கொண்டே போவதற்கான காரணங்கள் தெரியுமா?

படம்
 பகிர்வு ┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​ ஆயுட்காலம் குறைந்து கொண்டே போவதற்கான காரணங்கள் தெரியுமா? உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை இரவில் கண் விழித்திருத்தல் காலை உணவை தவிர்த்தல். ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம். பணத்தை நோக்கிய ஓட்டம் பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல் கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல். வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள்.  உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல. இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள். தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள். போதியளவு நீர் அருந்துங்கள். இளநீர் போன்றவை மிக நல்லது பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும் உண்ணுங்கள். காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள். அளவாக உண்ணுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள். உடற்பயிற்சி உணவை போல் அத்திய...

சைபர் குற்றவாளிகள் கையாளும் 36 வகை தந்திரங்கள். (அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு)

படம்
  பகிர்வு  - அறிவு பரவல்✍️ 1) வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வங்கி விபரங்களை கேட்பதில்லை. மேற்படி அழைப்பை தவிர்ப்பது சிறந்தது. ஆகவே மேற்கண்ட விபரங்களை கேட்டு போன் செய்தால், எச்சரிக்கையாக இருக்கவும். 2) வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி 1) A/c நெம்பர் 2) ATM DEBIT CARD நெம்பர், 3) PIN நெம்பர் 4) CVV நெம்பர், 5) OTP நெம்பர் 6) நெட் பேங்கிங் PASS WORD 7) CREDIT CARD நெம்பர் கேட்டால் தெரிவிக்க வேண்டாம். தெரிவித்தால் உங்கள் வங்கி கணக்கு HACK செய்யப்படலாம். 3) சுகாதாரதுறையில் இருந்து பேசுவதாகவும், தடுப்பு ஊசி போடப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்க விபரங்களை UPDATE செய்ய வேண்டும் என கேட்பது போல் விபரங்களை கேட்டு, உங்களது உங்கள் வங்கி கணக்கை குறிவைத்து 1) Bank A/c No, 2) Aadhar Card No, 3) PAN Card No, etc பெற்றுக்கொண்டு உங்கள் செல்லுக்கு வந்த OTP விபரம் கேட்டு பணத்தை பறிக்க முயற்சி செய்யக்கூடும். விபரம் தெரிவித்தால் உங்கள் வங்கி கணக்கு HACK செய்யப்படலாம். 4) உங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதாகவோ / லோன் தொகை பிடிக்கப்பட்டதாகவோ SM...

🇨🇭 #பைத்தியம்_ஏன்_ஏற்படுகிறது❓ 🇨🇭#அதன்_காரணம்_என்ன❓

படம்
👉 மனசு பாதித்தால் மனஅழுத்தம் வரும்❗ 👉 மனஅழுத்தம் வந்தால் மனநோய் வரும்❗ 👉 மனநோய் வந்தால் பைத்தியம் பிடிக்கும்❗❓ ⭕ உடல்ரீதியான குறைபாடுகள் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்பட மன அழுத்தம் ஒரு காரணமாக விளங்குகிறது. அழுக்கடைந்த அரை குறை ஆடைகளுடன், சுத்தமில்லாமல் சாலையில் ஏதேதோ புலம்பிக் கொண்டு செல்பவர்கள் தான் மனநோயாளிகள் என்றும் பைத்தியம் என்றும் நாம் நினைக்கிறோம். ஆனால் அதிக மனஅழுத்தம், பயம் கொண்டவர்களும் மனநோயாளிகள் தான் என்றால் அதை நம்ப முடிகிறதா❓ "மென்ட்டல்', "பைத்தியம்',  "லூசு', "கிறுக்கன்' என முத்திரை குத்தப்பட்டு வாயில் எச்சில் ஒழுக, குளிக்காமல் தானாக பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதைப் போல பயங்கரமாக, வித்தியாசமாக இருந்தால்தான் மன நோய் எனக் கருத வேண்டாம். ""சோம்பேறி'', ""டென்ஷன் பேர் வழி'', ""உதவாக்கரை'', ""முரடன்-முன் கோபி'', ""நேரம் சரியில்லை'' என எந்த வேலைக்கும் போகாமல், எந்த வேலைக்குப் போனாலும் சில மாதங்களுக்கு மேல் நிலைக்க ...