இடுகைகள்

அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்களை பெற்ற தூதுவளை...!

படம்
தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும். இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து  ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். தூதுவளைக் கீரையை சமையல் செய்து  சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும். பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான்...

தென்காசி புதிய கலெக்டராக கோபாலா சுந்தரராஜ் நியமனம்

படம்
  முக்கிய தகவல் தென்காசி மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டு இன்னும் பணியில் சேராத சந்திரகலா சற்றுமுன்  பணியிடமாற்றம்  தென்காசி புதிய கலெக்டராக கோபாலா சுந்தரராஜ் நியமனம்  தமிழக தலைமை செயலாளர் அறிவிப்புதென்காசி புதிய மாவட்ட ஆட்சியராக  S.கோபால சுந்தரராஜ் IAS..நியமனம் செய்து தமிழக தலைமை செயலர் அறிவிப்பு S கோபல சுந்தர்ராஜ்  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள மயில் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகவேல் அவர்களின் மகன் ஆவார் இவர் ஆரம்ப கல்வியை ராமநாதபுரம் மற்றும் சந்திரகுடி அருகே மென்னந்தி கிராமத்திலும் நடுநிலை கல்வியை சந்திரக்குடி அருகே மென்னந்தி கிராமத்திலும் நடுநிலைக் கல்வியை மாவிலா தோப்பிலும் உயர்க்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வியை ராமநாதபுரம் செய்யது அம்மாள் பள்ளியிலும் முடித்துள்ளார் அதனையடுத்து பி.எஸ்.சி (விவசாயம் இளங்கலை) கல்வியை கோவை வேளாண் கல்லூரியிலும் முதுகலை விவசாயத்தை டெல்லி பல்கலைக் கழகத்திலும் முடித்துள்ளா  அதனையடுத்து 2012ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 5வது இடத்தை பிடித்த வெற்றிபெற்றவர் அதனை அடுத்து தமிழக அரசு தற்போது சாதாரண ...

கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?

படம்
1.இறந்த அரசு ஊழியரின் மனைவி/கணவர்/மகன்/மகள்/தத்து எடுக்கப்பட்ட மகன்/மகள். விவாகரத்து பெற்ற மகள்/விதவையாக உள்ள/கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. 2.கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?      ஆம்,அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும். 3.கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?      தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர்/தட்டச்சர்/ வரைவாளர்/கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 4.இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார், அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?      உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது, இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும். 5.இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?      இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலை...

பெங்களூருவில் ராணுவ மட்டத்திலான சிறு பதட்டம்!

படம்
  🧲🍀 சிக்கிய இரண்டு கருப்பு ஆடுகளில் ஒன்று தமிழகத்தை சேர்ந்தது மற்றொன்று கேரள மலபுழையை சேர்ந்தது. பெயர் கௌதம் விஸ்வநாதன் 27, இப்ராஹீம் முல்லாட்டி முகமது பின்குட்டி 36. அப்படி என்ன செய்திருக்கிறார்கள்,.... சிம் பாக்ஸ் பயன் படுத்தி இந்திய வடகிழக்கு மாநிலமான...  அஸ்ஸாம் வழியாக கடக்க உதவும் #சிலிகுரி என்கிற ராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இயங்கிவரும்...  கிழக்கு கட்டளைத்தளத்தினை தொடர்பு கொண்டு தகவல்களை திரட்டி இருக்கிறார்கள். இதனை புரிந்து கொள்ள இதன் பின்புலத்தை புரிந்து கொள்வது அவசியம். விஷயம் மிகப்பெரிய சங்கடத்தை கொடுக்க கூடியது. 👉பெங்களூருக்கு தமிழகத்தின் ஓசூர் பகுதியில் இருந்து உள்ளே வரும் போது அத்திப்பள்ளி என்கிற இடம் வரும்.  அதன் வலது புறத்தில் சர்ஜாபுரா எனும் இடத்திற்கு செல்ல பாதை பிரியும்.  இங்கு தான் பெங்களூருவில் உள்ள பல IT கம்பெனிகள் இயங்கி வருகிறது. இங்கிருந்து பெங்களூரு நகருக்கு செல்ல ஒரு பாதை இருக்கிறது.  அது சென்று முடிவடையும் இடம் பெல்லாண்டூர். வலப்புறம் மாரத்தள்ளி செல்லும் வெளிப்புற சுற்றுச்சாலை படு பசியான போக்குவரத்து கொண்ட இ...

தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்

படம்
தென்காசி மாவட்டத்திற்கு புதிதாக காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், இதில் *காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ்* அவர்கள் வள்ளியூர் காவல் நிலையத்திலிருந்து *ஊத்துமலை* காவல் நிலையத்திற்கும், *திருமதி. ரோஸ்லின் சேவியோ* அவர்கள் தூத்துக்குடி PEW ல் இருந்து *தென்காசி ACTU* க்கும், *திரு. பட்டாணி* அவர்கள் நித்திரவிளை காவல் நிலையத்திலிருந்து *சங்கரன்கோவில் குற்றப்பிரிவிற்க்கும்*, *திரு. மனோகரன்* அவர்கள் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து *சிவகிரி* காவல் நிலையத்திற்கும், *திருமதி. சரஸ்வதி* அவர்கள் CCPS காவல் நிலையத்தில் இருந்து *தென்காசி அனைத்து மகளிர்* காவல் நிலையத்திற்கும்,  *திருமதி மாரீஸ்வரி* அவர்கள் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்திலிருந்து *சங்கரன்கோவில் அனைத்து மகளிர்* காவல் நிலையத்திற்கு *திரு. சுரேஷ் அவர்கள்* வடமதுரை காவல் நிலையத்திலிருந்து *சுரண்டை* காவல் நிலையத்திற்கும், *திரு. மார்ட்டின்* அவர்கள் திருநெல்வேலி ஆயுதப்படை மோட்டார் பிரிவிலிருந்து *தென்காசி ஆயுதப்படைக்கும்*, *திரு.சந்தனகுமார்* அவர்கள் திருநெல்வேலி நகர் ஆயுதப் படையில் இருந்து *சங்கரன்கோவில் போக்குவரத்து* காவல் நி...

எது கெடும் ?

படம்
  தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......*  (01) பாராத பயிரும் கெடும். (02) பாசத்தினால் பிள்ளை கெடும். (03) கேளாத கடனும் கெடும். (04) கேட்கும்போது உறவு கெடும். (05) தேடாத செல்வம் கெடும். (06) தெகிட்டினால் விருந்து கெடும். (07) ஓதாத கல்வி கெடும். (08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். (09) சேராத உறவும் கெடும். (10) சிற்றின்பன் பெயரும் கெடும். (11) நாடாத நட்பும் கெடும். (12) நயமில்லா சொல்லும் கெடும். (13) கண்டிக்காத பிள்ளை கெடும். (14) கடன்பட்டால் வாழ்வு கெடும். (15) பிரிவால் இன்பம் கெடும். (16) பணத்தால் அமைதி கெடும். (17) சினமிகுந்தால் அறமும் கெடும். (18) சிந்திக்காத செயலும் கெடும். (19) சோம்பினால் வளர்ச்சி கெடும். (20) சுயமில்லா வேலை கெடும். (21) மோகித்தால் முறைமை கெடும். (22) முறையற்ற உறவும் கெடும். (23) அச்சத்தால் வீரம் கெடும். (24) அறியாமையால் முடிவு கெடும். (25) உழுவாத நிலமும் கெடும். (26)உழைக்காத உடலும்  கெடும். (27) இறைக்காத கிணறும் கெடும். (28) இயற்கையழிக்கும் நாடும் கெடும். (29) இல்லாலில்லா வம்சம் கெடும். (30) இரக்கமில்லா மனிதம் கெடும். (31) தோகை...

எட்டுப் போடுவதால் ஏற்படும் நன்மைகள்/மாற்றங்கள்

படம்
*“எட்டு” போடுகிறவனுக்கு “நோய்” எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி* நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல், அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை தேடிக் கொள்ளவே விரும்பும். சித்தர் வழி என்பது அனைத்துக்கும் தெளிவான விடைகளை தருகிறது. நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர் அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம், மார்புச்சளி போன்றவைகளால் மிக பாதிப்படைந்திருப்போம். எத்தனைதான் மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் போவதால்) மறுபடியும் இவை தாக்கும். இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும் நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர் சித்தர்கள். இதிலிருந்து விடுபட்டு, நாம் மனிதர்கள், நலமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த முறையை வகுத்துக் கொடுத்துள்ளனர். காலை நேரத்திலோ, அல்லது நேரம் கிடைக்கும் பொழுதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி நீளம் வேண்டும்) எட்டு போடுகிற வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள் நடை பயிற்சி செய்ய வேண்டும். முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள் வடக்கிலிருந்து தெற்காக நடக்க வேண்டும்.  இதை ஒரு நாளைக்கு இருமுறை செய்ய வேண்டும். காலையும், மாலை...