இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

EX-டி.ஜி.பி திரிபாதி: கண்ணீர் மல்க வழியனுப்பிய காவல்துறை அதிகாரிகள்

படம்
  தமிழ்நாட்டின் காவல்துறைத் தலைவராக பதவி வகித்தவர் திரிபாதி. 2019 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி முதல் இன்று வரை 2 ஆண்டுகள் பதவிவகித்தார். தமிழ்நாட்டின், 29 வது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி வகித்தவர் ஜே.கே.திரிபாதி.  30 வது டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து ஜே.கே.திரிபாதி விடைபெற்றார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற திரிபாதி, தமிழக கேடரில் 1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றியவர். பின்னர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சியிலும் அதன்பின் சென்னைக்கும் மாற்றம் செய்யப்பட்ட இவர், தென்சென்னை இணை ஆணையராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் நிர்வாகப் பிரிவு, தென்மண்டல ஐஜி, ஆயுதப்படை, குற்றப்பிரிவு ஐஜி, பொருளாதாரக் குற்றப்பிரிவு, காவல்துறை தலைமையிடம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எனக் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் திறம்பட பணியாற்றி தனி முத்திரை பதித்துள்ளார். இதனையடுத்து ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்ற ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையராக ...

தமிழகத்தில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும். – புதிய டிஜிபி Dr.சைலேந்திர பாபு IPS

படம்
தமிழகத்தில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும். – புதிய டிஜிபி சைலேந்திர பாபு   47சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தமிழகத்தில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. காவல்துறையினர்  மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும். – புதிய டிஜிபி சைலேந்திர பாபு   தமிழ்நாட்டில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் சில நாட்களாக நடந்து வந்தது. டிஜிபி பதவியை கைபற்ற கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், அது தொடர்பான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பியது. இந்நிலையில், யுபிஎஸ்சியிலிருந்து வந்த பட்டியல் அடிப்படையில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவித்தது. புதிய டிஜிபியாக பதவியேற்றுக்கொண்ட சைலேந்திரபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து கூறினார் திரிபாதி. விடைபெற்ற முன்னாள் டிஜிபி திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பி வைக்கப்பட்டது. சைலேந்திரபாபு ஐபிஎஸ் கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் 1962-ம் ஆண்டு ஜூன் மாதம் 5- ம் தேதி சைலேந்திர...

ஓய்வு பெறுபவர்கள் / ஓய்வூதியர்களின் வழிகாட்டு நெறிமுறைகள் - retirement guidelines

படம்
  அனைத்து அரசு ஊழியர்களிடமும் இருக்க வேண்டிய புத்தகம் ஒரு காப்பி பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ளவும்.

NHIS திட்டத்தின் திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரும் குடும்ப உறுப்பினர்கள் தான் என்றும், அவர்களது மருத்துவ செலவினையும் திரும்பப் பெறலாம் என்பதற்கான மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு

படம்
NHIS திட்டத்தின் திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரும் குடும்ப உறுப்பினர்கள் தான் என்றும்,  அவர்களது மருத்துவ செலவினையும் திரும்பப் பெறலாம் என்பதற்கான மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு. 

கொத்தவரங்காய்

படம்
 *💫🌹வெளி நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படும்   பொக்கிஷம்..???!!!* *நல்லதையும் நல்லவனையும்ம நாம் எப்போ மதிச்சிருக்கிறோம்......* *#கொத்தவரங்காய்*💫🌹 இதை யாரும் அதிகம் வாங்கி   சாப்பிட மாட்டார்கள் பத்து ருபாய்க்கு பை நிறைய   கிடைக்கும் இது கொரோனா நோய்   விரைவில் குணமடைய நல்ல   மருந்தாக உள்ளது   என்று சொல்லபடுகிறது நான் இணையத்தில் இதன்   இயல்புகளை ஆராய்ந்தேன் இது நோய் எதிர்ப்பு சக்தியை   அதிகரிக்கும் வல்லமை பெற்று   இருக்கிறது என்றும் இது உடலில் சர்க்கரையின்   அளவை சமபடுத்துகிறது என்றும் இது மூட்டு வலியை   சரி செய்கிறது என்றும் இது அஜீரண கோளாறுகளை   சரி செய்கிறது என்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பை   குறைக்கிறது என்றும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை   அதிகரிக்கிறது என்றும் இதய நோய் வராமல் தடுக்கிறது   என்றும் ஆஸ்துமா விற்கு நல்ல   மருந்து என்றும் நல்ல வலி நிவாரணி   மற்றும் கிருமி நாசினி என்றும் இரத்த அழுத்தத்தை குற...

திருநெல்வேலி சுலோச்சன முதலியார் பாலத்தின் வரலாறு

படம்
  தமிழரின் ஈகை குணம். பாராட்டுவோம் .1836-ஆம் ஆண்டு நெல்லை கலெக்டர் ஆர்.ஈடன் எழுதியிருந்த குறிப்பிலிருந்து  திருநெல்வேலி-பளையங்கோட்டை இரட்டை நகரங்கள். இரண்டிற்கும் இடையில் 800 அடி அகலம் உள்ள தாமிரபரணி ஆறு. ஏப்ரல்-மே மாதங்கள் தவிர, ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டோடும்.ஆற்றைக் கடந்திடப் படகில்தான் பயணித்திடல் வேண்டும்.  படகிற்காகப் பலமணி நேரம் காத்திருத்தல் வேண்டும். குழுவாகச் செல்வோர் எல்லோரும் ஒன்றாக ஒரே நேரத்தில் சென்றுவிட முடியாது.  படகில் இடம் பிடித்திட, முதலில் பயணிக்க லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வாடிக்கையாகிவிட்ட சமாச்சாரங்கள். சமூகவிரோதிகளின் திருவிளையாடல்களுக்குப் பஞ்சமிருக்காது. களவும்,கலகமும், குழப்பமும் பழகிவிட்ட நடைமுறை. 1840-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 10-ஆம் நாள் இரவு: E.P.தாம்சன் ஜில்லா கலெக்டராகப் பொறுப்பேற்று 5 நாட்கள் ஆன நிலை. தாமிரபரணிப் படகுத் துறையில் குழப்பம்; கலகம்; நாலைந்து கொலைகள்; எனவே, கலெக்டர் தூங்காமல் தவித்துக்கொண்டிருந்தார்.  நெல்லை-பாளை நகரங்களுக்கிடையே பாலம் ஒன்றிருந்தால்......சிந்தித்துக் கொண்டெ உறங்கியும் போனார். கேப்டன் பேபர், ...

கொரானாவை விட பேரழிவு இளைஞர்களின் எதிர்காலம் சிதைக்கப்படுவது

படம்
  அரசுப்பணியாளர் தேர்வாணையத்தை நம்பி தயாராகிக்கொண்டிருக்கும் இளைஞர்களின்* எதிர்காலம் காப்பற்றப்பட வேண்டும். கொரானாவைக் காரணம் காட்டி ஓய்வு வயது 58 லிருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டதால் என்ன பயன் கிடைத்தது. நன்கு சிந்தித்தால் பயன் ஒன்றுமில்லை. மாறாக அரசுக்கு கூடுதலாக நிதியிழப்புதான் ஏற்படுகிறது. ஏனெனில் இந்த இரண்டு வருடங்களில் ஓய்வுபெற உள்ள ஊழியர்களுக்கு இரண்டு வருடங்கள் கழித்தும் அதே ஓய்வுப்பலன்கள்தான் வழங்கப் போகிறோம்.  மேலும் உண்மையில் இந்த இரண்டு வருடங்களில் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற வருடாந்திர ஊதிய உயர்வுகளால் கூடுலான ஓய்வூதியப்பலன்கள் வழங்க வேண்டும்.  கூடுதலான ஓய்வூதியமும் வழங்க வேண்டும் இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையே ஏற்படும்.  மேலும் இந்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வுபெற இருப்பவர்கள் பல ஆண்டுகள் பணியாற்றி உயர்நிலை ஊதியம் பெறுபவர்கள். இந்த இரண்டு வருடங்களுக்கும் அந்த உயர்நிலை ஊதியம் வழங்க வேண்டும்.  இதன் மூலமும் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை உண்டாகும். ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டதால் இந்த இரண்டு வருடங்களில் ஓய்வுபெற இருந்தவர்களுக்கு  இரண்டு வருடங்களிலும் ...

நெல்லை அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

படம்
                             நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ராமசாமி கோவிலில் பழமையான கல்வெட்டு இருப்பதாக திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் மைய இயக்குனர் மாரியப்பன் சேரன்மகாதேவி தமிழ்ப்பேரவை செயலாளர் பாலு மற்றும் மைய நிர்வாகிகள் ராஜேந்திரன்  நந்தினி அனுஷா தங்கம் சூர்யா ஆகியோர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கல்வெட்டு கூடுதல் ஆய்வுக்காக மதுரை மாவட்ட முன்னாள் தொல்லியல் அலுவலர் சாந்தலிங்கத்திற்கு அனுப்பப்பட்டது இதில் கல்வெட்டில் உள்ள வாசகம் விவரங்கள் கிடைத்துள்ளன. இக்கோவில் பாண்டிய மன்னனான பராந்தக வீரநாராயணனால் ( 863-904)  கட்டப்பட்டது. கோவிலுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் சோழர் காலத்தில் வெட்டுவிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. கல்வெட்டு கோவில் கருவறை அதிட்டானத்தில் உருளை வடிவ கல்லில் எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டு ராசராச சோழன் சோழ மன்னனின் மகன் ராசேந்திர சோழன் ( 1012-1044) மூன்றாவது ஆட்சி ஆண்டு காலத்தில் அதாவது 1015-ம் ஆண்டில் வெட்டப் பட்டது. இதன...

அரிசி சாதத்தின் மக(ரு)த்துவம்

படம்
  *அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.* *உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்* *எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!? *இதோ*👇 1. *கருப்பு கவுணி அரிசி* மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. *பூங்கார் அரிசி* : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. *காட்டுயானம் அரிசி* : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. *கருத்தக்கார் அரிசி* :  மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.  6. *காலாநமக் அரிசி* : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.  7. *மூங்கில் அரிசி*: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.  8. *அறுபதாம் குறுவை அரிசி* : எலும்பு சரியாகும்.  9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.  10. *தங்கச்சம்பா அரிசி* :  பல், இதயம் வலுவாகு ம்          ...

TRAFFIC OFFENCES UNDER THE MOTOR VEHICLES ACT (TAMIL)

படம்
   

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு

படம்
   

The Tamil Nadu Towns Nuisances Act, 1889

படம்

The Tamil Nadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959

படம்
 

THE MENTAL HEALTHCARE ACT, 2017

படம்
 

The Lotteries (Regulation) Act, 1998

படம்
   

THE JUVENILE JUSTICE (CARE AND PROTECTION OF CHILDREN) ACT, 2015

படம்
 

THE CRIMINAL LAW (AMENDMENT) ORDINANCE, 2018 (IN ENGLISH)

படம்
 

Sports - Field - Dimensions

படம்
 

RIGHT TO INFORMATION ACT (TAMIL) (FULL)

படம்
 

RIGHT TO INFORMATION ACT - 2005 - TAMIL - R.PRAKASH B.SC.M.L. FOR PUBLIC USE (TAMILNADU)

படம்

THE MOTOR VEHICLES (AMENDMENT) ACT, 2019

படம்

Indian Penal Code (IPC)

படம்
                   The Indian Penal Code (IPC) is the official criminal code of India. It is a comprehensive code intended to cover all substantive aspects of criminal law. The code was drafted on the recommendations of first law commission of India established in 1834 under the Charter Act of 1833 under the Chairmanship of Lord Thomas Babington Macaulay.[1][2][3] It came into force in British India during the early British Raj period in 1862. However, it did not apply automatically in the Princely states, which had their own courts and legal systems until the 1940s. The Code has since been amended several times and is now supplemented by other criminal provisions.                   After the partition of the British Indian Empire, the Indian Penal Code was inherited by its successor states, the Dominion of India and the Dominion of Pakistan, where it continues independently as the Pakist...

Indian Explosive Act

படம்

Criminal Procedure Code 1986 (in Tamil)

படம்
  Description     

கல்விக் கடன் பெறுவதற்காகவே 'பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’* (Pradhan Mantri Vidyalakshmi Karyakram) அறிவிப்பு

படம்
  *மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள்* பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றைய பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம். அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே *‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’* (Pradhan Mantri Vidyalakshmi Karyakram) எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. *இந்த தளத்தின் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும்.* மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களையும், ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம் வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது. ஆதலால், இனிமேல் 12-ஆம் வகுப்பு (+2) முடித்த மேற்படிப்புக்கு வசதியில்லாத ஏழை எளிய மாணவ, மாணவிகள் பொறியியல், மருத்துவ பட்டபடிப்புக்கும், பட்டமே...

தமிழ்நாடு காவல்துறை படிவங்கள் - Tamil Nadu Police Official Important Forms

படம்
உங்களுக்கு தேவையான படிவத்தைக் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யுங்கள் NEW HEALTH INSURANCE FORM 2016 POLICE DEATH AFTER COMPARATIVE GROUND BENEFITS GO  - (GUIDELINES)

மின் நுகர்வோர் சேவை மையம் உருவாக்கம்..!

படம்
  *📕📰 மின் நுகர்வோர் சேவை மையம் உருவாக்கம்..!* *94987 94987 என்ற எண்ணில் பொதுமக்கள் அழைக்கலாம்.,மின்தடை உள்ளிட்ட புகார்கள் கொடுக்கலாம்.* *இந்த சேவை மையம் 24 மணி நேரமும் செயல்படும்.* *- தமிழக அரசு*

உங்கள் பாதங்களின் உட்புறம் COCONUT OIL ஐப் பயன்படுத்துங்கள்....

படம்
  என் தாத்தா தனது 87 வயதில் இறந்துவிட்டார், முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை .... ஒருமுறை அவர் பெங்களூரில் வசித்தபோது ஒரு வயதானவரை அறிந்திருப்பதாகக் கூறினார்.  நான் தூங்கும்போது என் கால்களில் எண்ணெயை இடுகிறேன் என்று அறிவுறுத்தியிருந்தேன்.  *இது சிகிச்சை மற்றும் உடற்தகுதிக்கான எனது ஒரே ஆதாரமாகும்.*  நான் அங்குள்ள ஒரு ஹோட்டலில் தூங்கினேன்.  என்னால் தூங்க முடியவில்லை.  நான் வெளியே நடக்க ஆரம்பித்தேன்.  இரவில் வெளியே உட்கார்ந்திருந்த பழைய காவலாளி என்னிடம், "என்ன விஷயம்?"  நான் தூங்க முடியாது என்று சொன்னேன்!  அவர் சிரித்துக்கொண்டே, "உங்களிடம் *தேங்காய் எண்ணெய்* ஏதேனும் இருக்கிறதா?"  நான் இல்லை என்று சொன்னேன், அவர் சென்று தேங்காய் எண்ணெயைக் கொண்டு வந்து, "உங்கள் கால்களின் பாதங்களை சில நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்" என்றார்.  பின்னர் குறட்டை போட ஆரம்பித்தார்.  இப்போது நான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளேன். *இரவில் தூங்குவதற்கு முன் என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜ்* செய்ய முயற்சித்தேன்.  இது எனக்...

கக்கனை தொட்ட அந்த நொடியில் (Kakkan)

படம்
கக்கனை தொட்ட அந்த நொடியில்,  கடவுளை தொட்டது போல உணர்ந்தார் எம்.ஜி.ஆர். அது 1980. மதுரை அரசு பொது மருத்துவமனை.  அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் மதுரை முத்து, சிகிச்சைக்காக அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காகத்தான் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார் எம்ஜிஆர். பார்த்து முடித்து விட்டார். இனி புறப்பட வேண்டியதுதான். நேரம் ஆக ஆக எம்ஜிஆரை பார்க்க பொதுமக்கள் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது. எம்ஜிஆர் தன்னை சுற்றிலும் பார்த்தார். சற்று தள்ளி நின்ற காளிமுத்து எம்ஜிஆருக்கு அருகே ஓடோடி வந்தார். "போகலாமா ?" என்றார் எம்ஜிஆர். அப்போதுதான் எம்ஜிஆரின் காதுகளில் ஏதோ சொன்னார் காளிமுத்து. ஒரு கணம் திகைத்துப் போனார் எம்ஜிஆர். "நிஜமாகவா ?" "ஆமாம்." "இதை ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை ?" சட்டென்று மருத்துவமனைக்குள் மீண்டும் நுழைந்தார் எம்ஜிஆர். "எங்கே இருக்கிறார் அவர் ?" விறுவிறுவென்று நடந்து வந்த எம்ஜிஆரை அந்த சாதாரண வார்டுக்குள் அழைத்து சென்றார்கள் மருத்துவ அதிகாரிகள். உள்ளே நுழைந்த எம்ஜிஆர் கண் கலங்கி நின்றார். அட...

ஆன்லைன் மோசடி புகாரளிக்க ‘155260’ உதவி எண் வெளியீடு: சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் தகவல்

படம்
ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க 155260 என்ற உதவி எண் தொடங்கப்பட்டு 2 மாதத்தில் ரூ. 1.85 கோடி ரூபாய். முறைகேடுகளில் சிக்காமல் காப்பாற்றப்பட்டதாக சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.* ✍️ அனைத்து முக்கிய பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகின்றன. பாதுகாப்பான டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது தற்போது கேள்விக்குறியாகி வருகிறது. *✍️டிஜிட்டல் பரிவர்த்தனையில் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கூட பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றன. பாதுகாப்பான டிஜிட்டல் பண பரிவர்த்தனையை உறுதி செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தற்போது சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது.* ✍️அதன்படி, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, ஆன்லைன் மோசடிகள் மூலம் இழந்தவர்கள் புகாரளிக்க தேசிய உதவி எண் ‘155260’ அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1ம் தேதியன்று சோதனை முறையில் தொடங்கப்பட்ட இந்த உதவி எண் வசதியை, ரிசர்வ் வங்கி, அனைத்து முக்கிய வங்கிகள், கட்டண வங்கிகள...

நீங்கள் யார்?

படம்
  ஸ்வேதா என்பவர் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார்.  ஆகாஷ் என்பவர் அதே தூரத்தை கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டார். இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக நமது பதில் ஸ்வேதா என்றுதான் வரும். எனினும் இப்பொழுது ஸ்வேதா என்பவர் நன்கு பண்படுத்தப்பட்ட சாலையில் அந்த தூரத்தைக் கடந்தார் என்றும் ஆகாஷ் என்பவர் கரடுமுரடான பாதையில் அதைக் கடந்தார் என்றும் நான் சொன்னால் இப்பொழுது உங்களுடைய பதில் மாறும் அல்லவா? ஆம் நிச்சயமாக இப்பொழுது ஆகாஷ் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்! மறுபடி இப்பொழுது ஸ்வேதாவுக்கு 50 வயது என்றும் ஆகாஷுக்கு 25 வயது என்றும் கூடுதல் தகவலை நான் கொடுக்கும் பொழுது........ உங்களுடைய பதில் மறுபடி மாறும் அல்லவா? ஆமாம் இப்போது ஸ்வேதா தான் வேகமானவர் என்று சொல்லுவோம். மேலும் ஆகாஷ் என்பவருடைய எடை 140 கிலோ என்றும் ஸ்வேதாவின் எடை 65 கிலோ தான் என்று நான் சொல்லும்போது மீண்டும் இந்த பதில் மாறும்.  இப்பொழுது ஆகாஷ் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்!  இதேபோல ஆகாஷ் பற்றியும் ஸ்வேதா பற்றியும் நம்முடைய இந்த முட...

கக்கன் என்பது பெயரல்ல நேர்மையின் அடையாளம் (Kakkan)

படம்
ஊரை அடித்து தன் ஏழு பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் மந்திரிகள் இருக்கும் நம் தமிழகத்தில்,சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன "உயர் திரு கக்கன் பிறந்த தினம்" இன்று.... தமிழக அரசியல் வரலாற்றில் உயர் திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம்.... கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.  விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது... கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் ம...

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

படம்
*முத்துவேல் கருனாநிதி ஸ்டாலின்* *தமிழ்நாடு முதலமைச்சர்* *94431 46857* துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர் 94445 29999 கே . என் . நேரு –  நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் –  98424 66666 இ . பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர் –  95853 66666 க . பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர் –  94438 59983 எ.வ.வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர்  99444 69091 எம் . ஆர்.கே. பன்னீர்செல்வம் – வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் – 94433 71590 கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் –  98424 45899 தங்கம் தென்னரசு – தொழில்துறை அமைச்சர் –  97891 18449 எஸ் . இரகுபதி –  சட்டத் துறை அமைச்சர் – 9943136888 சு.முத்துசாமி –  வீட்டு வசதித்துறை அமைச்சர் –  98410 17999 கே.ஆர் . பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் –  94433 68479 தா . மோ . அன்பரசன் – ஊரகத் தொழிற்துறை அமைச்சர் –  94440 70354 மு.பெ.சாமிநாதன் – செய்தித்துறை அமைச்சர் –  94449 66678 பி . கீதா ஜீவன் –  சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர...

காலாவதியான உரிமத்துடன் வாகனம் ஓட்டுவதற்கு, அபராதம் இல்லை" மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..

படம்
         பிப்ரவரி 2020 க்குப் பிறகு காலாவதியான, உரிமம், பதிவு சான்றிதழ் (ஆர்.சி), பிட்னஸ் சான்றிதழ் உள்ளிட்ட பிற மோட்டார் வாகன ஆவணங்கள் புதுப்பித்துக் கொள்ள செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் காலாவதியான ஆவணங்களைப் பயன்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதை எதிர்த்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வியாழக்கிழமை போக்குவரத்துத் துறைகளுக்கு அறிவுறுத்தியது. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை கருத்தில் கொண்டு, இந்த ஆவணங்கள் அனைத்தும் இப்போது இந்த வருடம் செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும் என அறிவித்துள்ள மத்திய அரசு, முன்னதாக இந்த ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லுபடியாகும் என அரசு அறிவித்திருந்தது. தற்போது, ​​உ.பி. உட்பட சில மாநிலங்களில் ஓட்டுநர் உரிமங்களை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, ஆனால் இப்போது புதிய உரிமங்களுக்கான பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, ​​உ.பி. உட்பட சில மாநிலங்களில் ஓட்டுநர் உரிமங்களை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, ஆனால் இப்போது புதிய உரிமங்களுக்கான ப...

வாஞ்சிநாதன்

படம்
வாஞ்சிநாதன் செங்கோட்டையைச்  சேர்ந்தவர். அவருடைய தந்தை ரகுபதி ஐயர், திருவாங்கூர் தேவஸ்தானத்தில்  ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். வாஞ்சி, திருவாங்கூர் சாமஸ்தான வனத்துறையில் புனலூர் என்ற இடத்தில் பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி  பொன்னம்மாள். வாஞ்சிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாக குறிப்புகள் சொல்கின்றன.   வ.உ.சிக்கு எதிராக ஆஷ் எடுத்த நடவடிக்கைகள் வாஞ்சியின் மனத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியது. இனி பொறுக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார். தனது சகாக்களுடன் கூடினார். அங்கு ஆஷ் கொலைக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டது.  யார் ஆஷை சுடுவது என்றும் விவாதிக்கப்பட்டது.  எல்லோரும் நான், நீ என்று போட்டிபோட, இறுதியில் அனைவரின் பெயரையும் துண்டுச் சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் ஒருவரை தேர்ந்தெடுப்பது என்று முடிவானது. பெயர்கள் தாங்கிய சீட்டுக் குவியலிலிருந்து ஒரு சீட்டு எடுக்கப்பட்டது. அதில்  எழுதப்பட்டிருந்த பெயர் ‘வாஞ்சிநாதன்’. வாஞ்சிக்கு மகிழ்ச்சி.   அலுவலகத்திற்கு மூன்று மாதங்கள் லீவு எடுத்தார்.  அனைவரிடமும் விடைபெற்று பாண்டிச்சேரிக்கு ஆயு...

ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ்

படம்
  106 வருடங்களுக்கு முன் இதே நாளில் அதாவது 17.6.1911 அன்று திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொடைக்கானலில் படிக்கும் தனது பிள்ளைகளைப் பார்க்க மணியாச்சிக்கு ரயில் மூலம் 10.38 மணிக்கு வந்து சேர்ந்தான்.  உடன் அவனது மனைவி மேரியும் இருந்தார். ‘தி சிலோன் போட் மெயில்’  என்ற ரயிலின் வருகைக்காக காத்திருந்தனர். ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்பு ரயில் பெட்டியை தனியாக பிரித்து அதை போட் மெயிலோடு இணைத்து கொடைக்கானல் பயணத்தை தொடங்குவதற்காக அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட் மெயில் 10.48 மணிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த இடைவெளியில் ஆஷின் பாதுகாவலன் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றிருந்தான்.  இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கியமான மணித்துளிகள் அவை.   ‘இந்தியன் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவான், எப்படி அடித்தாலும் தாங்கிக்கொள்வான்’, என்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சிந்தனைக்கு சாவு மணி அடித்த மணித்துளிகள்.  ஒரு டிப்டாப் ஆசாமி.  நீளமான தனது தலை முடியை மடித்து கட்டியிருந்தார்.  ஏதோ அலுவலகத்திற்கு செல்வது போல உடை.  ஆஷ் இருந்த முதல் வகுப்பு பெட்டியில்...